Temple info -3479. Sokkanatha swamy temple,Mannargudi,Thiruvarur சொக்கநாத ஸ்வாமி கோயில்,மன்னார்குடி,திருவாரூர்
Temple info -3479
கோயில் தகவல் -3479
அருள்மிகு மீனாட்சி சொக்கநாதசுவாமி திருக்கோயில், மீனாட்சி அம்மன் கோவில் தெரு, மன்னார்குடி - 614001
*மூலவர்: அருள்மிகு சொக்கநாத சுவாமி
*அம்பாள்: அருள்மிகு மீனாட்சி அம்மன்
*ஸ்தல விருட்சம்: பலாமரம்.
*கருவறையில் அருள்மிகு சொக்கநாத சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
*கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 18ஆம் நூற்றாண்டை சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும். ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தி௫வாரூர் மற்றும் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
*இந்த மீனாட்சி சொக்கநாதர் கோயில் திருமண பிரார்த்தனைத் தலமாக திகழ்கிறது. அன்னை மீனாட்சி தெற்கு நோக்கிய சந்நிதியில் அருள்புரிகிறார்.
*மேலும் இக்கோயில், கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை மற்றும் வைகாசி விசாகப் பெருவிழாக்களுக்குப் பெயர் பெற்றது.
*திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஜயங்கொண்டநாதர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், நீலகண்டேசுவரர் கோயில், கைலாசநாதர் கோயில், இந்த
"மீனாட்சி சொக்கநாதர் கோயில்", காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேசுவரர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், அண்ணாமலை நாதர் கோயில் ஆகிய எட்டு கோயில்களின் நடராஜ மூர்த்திகளுக்கு ஆருத்ரா அன்று காலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
இதையடுத்து, வண்ண மின் விளக்குகள், பூ வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட தனித்தனி ரதத்தில் எட்டு நடராஜ மூர்த்திகளும் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று ராஜகோபாலசுவாமி கோயில் முன்பு உள்ள கருடக்கம்பம் அருகே ஒரே வரிசையில் காட்சி அளிப்பார்கள்.
பின்னர், இந்த மூர்த்திகளுக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
*இக்கோயில் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
*கிழக்கு நோக்கிய இக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் திகழ்கிறது. விநாயகர், நால்வர், தன்வந்திரி, தலவிநாயகர், சித்திவிநாயகர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, ஏகாம்பரேஸ்வரர், முருகன், விஷ்ணு, மகாலட்சுமி, சரஸ்வதி, ஐயப்பன், நவகிரகங்கள், பைரவர் மற்றும் சனீஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
🙏 சிவாயநம.
அருள்மிகு மீனாட்சி சொக்கநாதசுவாமி திருக்கோயில், மீனாட்சி அம்மன் கோவில் தெரு, மன்னார்குடி - 614001
*மூலவர்: அருள்மிகு சொக்கநாத சுவாமி
*அம்பாள்: அருள்மிகு மீனாட்சி அம்மன்
*ஸ்தல விருட்சம்: பலாமரம்.
*கருவறையில் அருள்மிகு சொக்கநாத சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
*கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 18ஆம் நூற்றாண்டை சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும். ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தி௫வாரூர் மற்றும் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
*இந்த மீனாட்சி சொக்கநாதர் கோயில் திருமண பிரார்த்தனைத் தலமாக திகழ்கிறது. அன்னை மீனாட்சி தெற்கு நோக்கிய சந்நிதியில் அருள்புரிகிறார்.
*மேலும் இக்கோயில், கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை மற்றும் வைகாசி விசாகப் பெருவிழாக்களுக்குப் பெயர் பெற்றது.
*திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஜயங்கொண்டநாதர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், நீலகண்டேசுவரர் கோயில், கைலாசநாதர் கோயில், இந்த
"மீனாட்சி சொக்கநாதர் கோயில்", காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேசுவரர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், அண்ணாமலை நாதர் கோயில் ஆகிய எட்டு கோயில்களின் நடராஜ மூர்த்திகளுக்கு ஆருத்ரா அன்று காலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
இதையடுத்து, வண்ண மின் விளக்குகள், பூ வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட தனித்தனி ரதத்தில் எட்டு நடராஜ மூர்த்திகளும் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று ராஜகோபாலசுவாமி கோயில் முன்பு உள்ள கருடக்கம்பம் அருகே ஒரே வரிசையில் காட்சி அளிப்பார்கள்.
பின்னர், இந்த மூர்த்திகளுக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
*இக்கோயில் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
*கிழக்கு நோக்கிய இக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் திகழ்கிறது. விநாயகர், நால்வர், தன்வந்திரி, தலவிநாயகர், சித்திவிநாயகர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, ஏகாம்பரேஸ்வரர், முருகன், விஷ்ணு, மகாலட்சுமி, சரஸ்வதி, ஐயப்பன், நவகிரகங்கள், பைரவர் மற்றும் சனீஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
🙏 சிவாயநம.
Arulmigu Meenakshi Sokkanath Swamy Temple, Meenakshi Amman Kovil Street, Mannargudi - 614001
*Principal: Arulmigu Sokkanath Swamy
*Ambal: Arulmigu Meenakshi Amman
*Sthal Vriksha: Palamaram.
*Arulmigu Sokkanath Swamy is the main deity in the sanctum sanctorum and blesses the devotees.
*According to architectural and historical studies, this temple is known to be from the 18th century. Moreover, it is a traditional temple included in the historical records of the Government of Tamil Nadu. This place, which combines spiritual peace and ancient architecture, is an important place of worship for the people of Thiruvarur and the surrounding areas of Mannargudi.
*This Meenakshi Sokkanath Temple is a place of marriage prayers. Goddess Meenakshi is present in the south-facing shrine.
*This temple is also famous for the Thiruvilakku Puja on Fridays in the month of Karthigai and the Vaikasi Visakha festival.
*In Thiruvarur district, the Nataraja murtis of the eight temples under the Mannargudi Municipality, namely Jayankondanathan Temple, Kasiviswanath Temple, Neelakantheswarar Temple, Kailasanathan Temple, "Meenakshi Sokkanathan Temple", Kamakshi Amman Sametha Ekambareswarar Temple, Kasiviswanath Temple, and Annamalai Nataraja Temple, are specially decorated and pujas are performed on the morning of Aruthra.
Following this, the eight Nataraja murtis will be taken out on separate chariots decorated with colorful lights and flower arrangements and will be displayed in a single line near the Garudakkambam in front of the Rajagopalaswamy Temple.
Later, Deeparathanai and special pujas are performed for these idols simultaneously.
*This temple is said to have been built during the Nayaka period.
*This east-facing temple has a three-tiered Rajagopuram. There are separate shrines for Vinayaka, Naalvar, Dhanvantri, Thalavinayaka, Siddhivinayaka, Kasi Vishwanath, Visalakshi, Ekambareshwarar, Murugan, Vishnu, Mahalakshmi, Saraswati, Ayyappan, Navagrahas, Bhairava and Shaniswarar.
அருள்மிகு மீனாட்சி சொக்கநாதசுவாமி திருக்கோயில், மீனாட்சி அம்மன் கோவில் தெரு, மன்னார்குடி - 614001
*மூலவர்: அருள்மிகு சொக்கநாத சுவாமி
*அம்பாள்: அருள்மிகு மீனாட்சி அம்மன்
*ஸ்தல விருட்சம்: பலாமரம்.
*கருவறையில் அருள்மிகு சொக்கநாத சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
*கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 18ஆம் நூற்றாண்டை சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும். ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தி௫வாரூர் மற்றும் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
*இந்த மீனாட்சி சொக்கநாதர் கோயில் திருமண பிரார்த்தனைத் தலமாக திகழ்கிறது. அன்னை மீனாட்சி தெற்கு நோக்கிய சந்நிதியில் அருள்புரிகிறார்.
*மேலும் இக்கோயில், கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை மற்றும் வைகாசி விசாகப் பெருவிழாக்களுக்குப் பெயர் பெற்றது.
*திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஜயங்கொண்டநாதர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், நீலகண்டேசுவரர் கோயில், கைலாசநாதர் கோயில், இந்த
"மீனாட்சி சொக்கநாதர் கோயில்", காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேசுவரர் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், அண்ணாமலை நாதர் கோயில் ஆகிய எட்டு கோயில்களின் நடராஜ மூர்த்திகளுக்கு ஆருத்ரா அன்று காலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
இதையடுத்து, வண்ண மின் விளக்குகள், பூ வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட தனித்தனி ரதத்தில் எட்டு நடராஜ மூர்த்திகளும் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று ராஜகோபாலசுவாமி கோயில் முன்பு உள்ள கருடக்கம்பம் அருகே ஒரே வரிசையில் காட்சி அளிப்பார்கள்.
பின்னர், இந்த மூர்த்திகளுக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
*இக்கோயில் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
*கிழக்கு நோக்கிய இக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் திகழ்கிறது. விநாயகர், நால்வர், தன்வந்திரி, தலவிநாயகர், சித்திவிநாயகர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, ஏகாம்பரேஸ்வரர், முருகன், விஷ்ணு, மகாலட்சுமி, சரஸ்வதி, ஐயப்பன், நவகிரகங்கள், பைரவர் மற்றும் சனீஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
Comments
Post a Comment